சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, June 21, 2015
கள்ளின் போதை தந்திடுமே ....!!
ஆற்று நீரில் துள்ளும் மீன்கள்
****ஆளைக் கண்டால் ஓடிடுமே !
காற்று வீசப் பூக்கள் வாசம்
****கள்ளின் போதை தந்திடுமே !
சீற்றம் கொண்ட மேகம் யுத்தம்
****செய்யும் சத்தம் கேட்டிடுமே !
தோற்றுப் போன தாலே வானம்
****தூறல் கண்ணீர் சிந்திடுமே ...!!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment