சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, May 28, 2015
குலை நடுங்க வைக்குமோ ???
வெயிலும் வருத்த விருட்சத்தி லேறி
ஒயிலாய் எடுத்திடும் ஓய்வோ?- துயிலும்
நிலையோ? அரிமாக்கள் நேர்த்திக் கடனோ ?
குலைநடுங்க வைக்குமோக் கூறு .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment