சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, April 9, 2015
முக்கண்ணனே ....!!
பிறைநதி சூடிய பித்தனின் பேரருள் பெற்றிடவே
நிறையுள பக்தரும் நித்தமும் போற்றுவர் நெஞ்சுருகி
மறைமொழி யோத மகிழ்வுடன் கேட்டிடும் மாநடனே
முறையுடன் வேண்டிட முக்தியுந் தந்திடு முக்கண்ணனே ....!!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment