சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, April 14, 2015
தவிக்க விட்டனரோ ....???
சாய்ந்தபடி கைக்கட்டிச் சாதகம் செய்கிறாய்
வாய்மூ டியமர்ந்தே மௌனமுடன் - தாய்த்தந்தை
தன்னந் தனியே தவிக்கவிட்டுச் சென்றனரோ
துன்பம் விலகிடும் தூங்கு .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment