சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, March 26, 2015
பனித்திடும் விழிகளும் .....!!!
பனித்திடும் விழிகளும் பரமனின் பதமலர்ப் புகழினைப் பாடிடும்
இனித்திடும் எண்ணமும் ஈசனின் திருவருள் துணையென இதமுறும்
களித்திடும் இதயமும் காதலாய்க் கசிந்திட கல்மனம் கரைந்திடும்
கனிந்திடும் பக்தியும் கதியென திருவடி பற்றியே கைத்தொழும் !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment