Pages

Thursday, March 26, 2015

பனித்திடும் விழிகளும் .....!!!




பனித்திடும் விழிகளும் பரமனின் பதமலர்ப் புகழினைப் பாடிடும் 
இனித்திடும் எண்ணமும் ஈசனின் திருவருள் துணையென இதமுறும் 
களித்திடும் இதயமும் காதலாய்க் கசிந்திட கல்மனம் கரைந்திடும் 
கனிந்திடும் பக்தியும் கதியென திருவடி பற்றியே கைத்தொழும் !

No comments:

Post a Comment