சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Wednesday, March 18, 2015
சிலிர்த்த இதயம் சிரித்ததே ....!!
தென்றலும் தீண்டிடத் தெம்மாங்கு பாடிடும் தேனருவி
கொன்றை விரிகையில் கூவிடும் காலையில் கோகிலமே
வென்றதென் நெஞ்சமும் வெள்ளொளி பாய்ச்சிய வெண்ணிலவு
சென்றதன் பின்னால் சிலிர்த்த இதயம் சிரித்ததுவே ....!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment