Pages

Wednesday, March 18, 2015

சிலிர்த்த இதயம் சிரித்ததே ....!!




தென்றலும் தீண்டிடத் தெம்மாங்கு பாடிடும் தேனருவி 
கொன்றை விரிகையில் கூவிடும் காலையில் கோகிலமே 
வென்றதென் நெஞ்சமும் வெள்ளொளி பாய்ச்சிய வெண்ணிலவு
சென்றதன் பின்னால் சிலிர்த்த இதயம் சிரித்ததுவே ....!!

No comments:

Post a Comment