சியாமாவனம்
கவிச்சோலை
Friday, July 26, 2019
வரதரைக் கண்டேன் ...!!!
வரதரைக் காண மகிழ்வுடன் நின்றேன் வரிசையிலே
திருவடி கண்டதும் சிந்தை குளிர்ந்தேன் சிலிர்ப்பினிலே
அருளினைத் தந்திடும் அத்தி வரதரின் அழகினிலே
வருத்திய துன்பம் மறைந்திட வுள்ளம் மலர்ந்ததுவே!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment